வணக்கமுங்கோ


வணக்கமுங்கோ..

நாந்தே கைப்புள்ளயோட பேயான்சி.. புரியலீயா?? அதான், அவரு கண்ணாலம் கட்டபோற பொண்ணு...

எதுக்கு இப்படி திடீர்னு முளைச்சிரிக்கேன்னு பாக்கறீயளா? எல்லாம் அவருதேன் சொன்னாக.

நம்ம சங்கத்து ஆளுவலெல்லாம் சேர்ந்து எலெக்ஷனுல நிக்க போறாகளாம்.. எனக்குத்தே நேரமில்ல, நீயாச்சு போய் பாத்துக்கன்னு சொன்னாக.. அதான் வந்தேன்...


இப்போ, மொதப் பதிவாச்சா.. இத்தோட என் பேச்சை முடிச்சிக்கிறேன்.. சரி சரி ஆண்டிப்பட்டில பொதுக் குழுக் கூட்டம் இருக்கு.. வாரேன்...

வேற நல்ல தொகுதியா ஒதுக்கக்கூடாதா.. இருக்கட்டும்.. அவுக வரட்டும் நல்லா கவனிக்க சொல்லுதேன்...

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு